NO WAITING FOR U IN TAMIL | நீயா நானா காத்திருக்காதீர்கள்
இரு மனங்கள் கொண்ட காதல் அல்லது திருமணப்பந்தத்திற்கு பிறகு ஏற்படும் விவாதங்கள் பின் வரும் சண்டைகள் அதன் விளைவாக பேசாமல் இருப்பது மிக நிண்ட கால இடைவெளி காரணமாக சில வேறுவிதமான எண்ணங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சண்டை இருந்து விடுகிறது. இதை தவிர்க்க நீ நான் என்ற அகந்தையை வாழ்வுக்குள் கொண்டு வராமல் இருந்தாலே போதுமானது. சண்டைக்கு பின் முதலில் நீ பேசு நான் மாட்டேன் என்ற கேத்தை இந்த காலக்கட்டத்தில் விட்டு விட வேண்டும். விட்டுக்கொடுத்து போக வேண்டும்.
No comments:
Post a Comment